'ஆன்லைன்' வகுப்பு, தேர்வு முடிவுகள் பள்ளிகள் திறப்பு குறித்து இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை அமைச்சர் செங்கோட்டையன்

Join Our KalviNews Telegram Group - Click Here

'ஆன்லைன்' வகுப்பு, தேர்வு முடிவுகள் பள்ளிகள் திறப்பு குறித்து இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை அமைச்சர் செங்கோட்டையன் 

 ஆன்லைன்' வகுப்பு, தேர்வு முடிவுகள் பள்ளிகள் திறப்பு குறித்து இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை அமைச்சர் செங்கோட்டையன்
பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள், கடந்த வாரம் வெளியிடப்பட்டன .மற்ற வகுப்புகளுக்கு, அனைவருக்கும் தேர்ச்சிஅறிவிக்கப்பட்டுள்ளது
 Image result for அமைச்சர் செங்கோட்டையன்


இந்நிலையில்  10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியிட வேண்டியுள்ளது, பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிட்ட விவகாரம். சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பள்ளி கல்வி இயக்குனரகம் மற்றும் தேர்வுத்துறை இயக்குனரகத்தில், துறை ரீதியான விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில், அமைச்சர் செங்கோட்டையன், பள்ளி கல்வி அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்துகிறார்

 பள்ளி கல்வி செயலர் தீரஜ்குமார் , கமிஷனர் சிஜி தாமஸ்,இயக்குனர் கண்ணப்பன்   சென்னை, தலைமை செயலகத்தில் நடக்கும்
கூட்டத்தில்,பங்கேற்கின்றனர்.பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு, ஆன்லைன் வகுப்புகளை நடத்துவது, கல்வி தொலைக்காட்சி ஒளிபரப்பு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து, ஆலோசனை நடத்தப்பட உள்ளது.
============================================================================================ 👉👉👉 கீழே உள்ள WhatsApp Button ஐ கிளிக் செய்து Atleast ஒருவருக்காவது Share பண்ணுங்க, இந்த செய்தி யாரேனும் ஒருவருக்காவது பயன்படும் !! ============================================================================================

Post a Comment

0 Comments