ஆந்திரா:அனைத்து பொது நுழைவு தேர்வுகள் ஒத்திவைப்பு

Join Our KalviNews Telegram Group - Click Here

 ஆந்திரா:அனைத்து பொது நுழைவு தேர்வுகள் ஒத்திவைப்பு


ஆந்திர மாநிலத்தில் வரும் செப்.,வரையில் அனைத்து பொது நுழைவுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக மாநில கல்வித்துறை அமைச்சர்  ஆதிமுலாப்பு சுரேஷ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

 மாநிலமுதல்வர் ஜெகன்மோகன்ரெட்டி பொது நுழைவு தேர்வுகள்(சி.இ.டி) நிலையை மதிப்பீடு செய்தார். மாநிலத்தில் நிலவி வரும் கொரோனா தொற்று காரணமாக சிஇடி -யை செப்டம்பர் மாதம் மூன்றாம் வாரத்திற்கு ஒத்திவைக்க முடிவு செய்துள்ளார். மேலும் கொரோனா தொற்று இயல்புநிலைக்கு வந்த பின்னர் கல்லூரியின் இளங்கலை முதல், இரண்டாம் ஆண்டு மற்றும் முதுகலை முதலாம் ஆண்டு தேர்வுகள் நடத்தப்படும் . அதுவரையில் தேர்வுகள் ஒத்திவைக்கப்படும் 

ஆகஸ்ட் மாதத்தில் பள்ளிகளை திறக்க முயற்சிக்கப்படுகிறது. விரைவில் அதுகுறித்து முடிவு எடுப்போம்.மாணவர்களின் நலனுக்காக சிஇடி மாதிரி சோதனகள் நடத்தப்படும் இவ்வாறு அமைச்சர் ஆதிமுலாப்பு சுரேஷ் கூறினார்.
============================================================================================ 👉👉👉 கீழே உள்ள WhatsApp Button ஐ கிளிக் செய்து Atleast ஒருவருக்காவது Share பண்ணுங்க, இந்த செய்தி யாரேனும் ஒருவருக்காவது பயன்படும் !! ============================================================================================

Post a Comment

0 Comments