கொரோனா ஊரடங்கால் ஆன்லைன் போராட்டம் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் காலை முதல் மாலை வரை

Join Our KalviNews Telegram Group - Click Here

 கொரோனா ஊரடங்கால் ஆன்லைன் போராட்டம்  ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்  காலை முதல் மாலை வரை

சென்னை: ஆன்லைன் வகுப்புகளால் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் சொல்ல முடியாத இன்னல்களுக்கு ஆளாகி உள்ளனர். கொரோனா பரவலை தடுக்க தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் கடந்த மார்ச் 24ம் தேதிக்கு முன்பே விடுமுறை விடப்பட்டு விட்டது. இதனால் பள்ளி தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு, 1 முதல் 10ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் பாஸ் என்று அறிவிக்கப்பட்டு விட்டது. இதனால் மாணவ-மாணவிகள் உற்சாகத்தில் உள்ளனர். தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் வழக்கம்போல்... 

 https://assets-news-bcdn.dailyhunt.in/cmd/resize/400x400_80/fetchdata16/images/f1/63/6d/f1636dfba6bcfc6bbd589dac7b8746a9153fed9d3d7c432b0c438b64a2b64f8b.jpg
============================================================================================ 👉👉👉 கீழே உள்ள WhatsApp Button ஐ கிளிக் செய்து Atleast ஒருவருக்காவது Share பண்ணுங்க, இந்த செய்தி யாரேனும் ஒருவருக்காவது பயன்படும் !! ============================================================================================