குட் நியூஸ் !! கொரோனாவுக்கு எதிராக இந்தியாவில் மருந்து...

Join Our KalviNews Telegram Group - Click Here
 குட் நியூஸ் !! கொரோனாவுக்கு எதிராக இந்தியாவில் மருந்து...  

  கொரோனா வைரஸ் பாதிப்பு உலக நாடுகளையே பரட்டி போட்டுள்ளது. இதற்கு தடுப்பூசியை கண்டுபிடிக்கும் முயற்சியில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில் , இந்தியாவின் பயோடெக் நிறுவனமும் கொரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்தில் தொடக்க வெற்றியை தொட்டிருக்கிறது. ஐதாராபத்தை சேர்ந்த அந்த நிறுவனம் கொரோனா தடுப்பூசியை கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
கொரோனாவுக்கு எதிராக இந்தியா கண்டுபிடித்துள்ள முதல் தடுப்பு மருந்தான கோவாக்சின் விலங்குகளிடம் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, மனிதர்களிடம் சோதிக்க இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பானது அனுமதி அளித்திருக்கிறது.
ஜூலையில் மருந்தின் முதல் மற்றும் 2ம் கட்ட சோதனை நாடு முழுவதும் நடைபெறும். ஐ.சி.எம் ஆர், புனேவில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனத்துடன் இணைந்து பயோடெக் என்ற நிறுவனம் கோவாக்சின் மருந்தை கண்டுபிடித்துள்ளது. விரைவில் இது அடுத்த கட்டத்துக்கு முன்னேறும் என்று தெரிகிறது.

https://assets-news-bcdn.dailyhunt.in/cmd/resize/400x400_80/fetchdata16/images/3b/0d/e7/3b0de76ebce857e739d09fb8f95197c01e47f2cdf8bd40d33c46af2f0ca6475a.jpg
============================================================================================ 👉👉👉 கீழே உள்ள WhatsApp Button ஐ கிளிக் செய்து Atleast ஒருவருக்காவது Share பண்ணுங்க, இந்த செய்தி யாரேனும் ஒருவருக்காவது பயன்படும் !! ============================================================================================