மாவட்டத்தில் 362 மாணவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பம்

Join Our KalviNews Telegram Group - Click Here

 மாவட்டத்தில் 362 மாணவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பம்

 கடலுார் : கடலுார் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவியர் 362 பேர் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவியர் 362 பேர் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தனர். இவர்களுக்கு கடந்த 26ம் தேதி முதல் ஆன் லைன் வழியாக நீட் தேர்வு பயிற்சி அளிக்கப்படுகிறது. மாணவர்களின் சந்தேகங்களை தீர்க்கும் வகையில் ஒரு கல்வி மாவட்டத்திற்கு 8 பேர் அடங்கிய குழு வீதம் கடலுார், சிதம்பரம், வடலுார், விருத்தாசலம் என நான்கு கல்வி மாவட்டங்களுக்கு 32 பேர் நியமிக்கப்பட்டுள்ளன
============================================================================================ 👉👉👉 கீழே உள்ள WhatsApp Button ஐ கிளிக் செய்து Atleast ஒருவருக்காவது Share பண்ணுங்க, இந்த செய்தி யாரேனும் ஒருவருக்காவது பயன்படும் !! ============================================================================================