தமிழகத்தில் இன்று ( ஜூன் 29 ) மேலும் 3,949 பேருக்கு கொரோனா தொற்று

Join Our KalviNews Telegram Group - Click Here

தமிழகத்தில் இன்று ( ஜூன் 29 ) மேலும் 3,949 பேருக்கு கொரோனா தொற்று

 தமிழகத்தில் ( 29.06.2020 ) இன்று 3,949 பேருக்கு கொரோனா பாதிப்பு.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை  86,224 ஆக அதிகரிப்பு.

சென்னையில் இன்று ஒரே நாளில் 2,167   பேருக்கு கொரோனா தொற்று.

மேலும் அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள மாவட்டங்கள்:

மதுரை - 303

வேலூர் - 144

செங்கல்பட்டு - 187

திருவள்ளூர் - 154

 https://1.bp.blogspot.com/-ekT2k0dofII/XvniZujTF9I/AAAAAAAAuf8/kAoj7LOuuNwS989DMqGCzaXrSICGw-KrgCLcBGAsYHQ/s640/IMG-20200629-WA0050.jpg

மாவட்ட வாரியான பாதிப்பு.( 29.06.2020 )

மாவட்ட வாரியாக இன்று குணமடைந்தவர்கள் : 2,212

 https://1.bp.blogspot.com/-rGQ5RSjCk2k/Xvnidk8c1tI/AAAAAAAAugA/654esWroUU4OXXafUGU9QNyIOadHnpfkACLcBGAsYHQ/s640/IMG-20200629-WA0051.jpg
 இன்றைய உயிரிழப்பு : 62
============================================================================================ 👉👉👉 கீழே உள்ள WhatsApp Button ஐ கிளிக் செய்து Atleast ஒருவருக்காவது Share பண்ணுங்க, இந்த செய்தி யாரேனும் ஒருவருக்காவது பயன்படும் !! ============================================================================================